1870-ல் அருட்தந்தை. கிரகோரியால் கட்டப்பட்டது.
1976-ல் அருட்தந்தை. செங்கோல் மணியால் கட்டப்பட்டு மேதகு அமலநாதர் ஆண்டகையால் மந்திரிக்கப்பட்டது.
2018-ல் அருட்தந்தை. நெல்சன் ராஜ் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது.
2025-ல் அருட்தந்தை. R.M.இருதய ராஜ் அவர்களால் கட்டி முடிக்கட்டப்பட்டது.
22 ஏப்ரல், 2025 அன்று மேதகு ஆயர் ஸ்டீபன் அந்தோனி அவர்களால்
அர்ச்சிக்கப்பட்டது.